தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன

தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாக பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில்நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.




     1. அரியலூர் மாவட்டம்
     2. இராமநாதபுரம் மாவட்டம்
     3. ஈரோடு மாவட்டம்
     4. கடலூர் மாவட்டம்
     5. கரூர் மாவட்டம்
     6. கன்னியாகுமரி மாவட்டம்
     7. காஞ்சிபுரம் மாவட்டம்
     8. கிருஷ்ணகிரி மாவட்டம்
     9. கோயம்புத்தூர் மாவட்டம்
     10. சிவகங்கை மாவட்டம்
     11. சென்னை மாவட்டம்
     12. சேலம் மாவட்டம்
     13. தஞ்சாவூர் மாவட்டம்
     14. தர்மபுரி மாவட்டம்
     15. திண்டுக்கல் மாவட்டம்
     16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
     17. திருநெல்வேலி மாவட்டம்
     18. திருப்பூர் மாவட்டம்
     19. திருவண்ணாமலை மாவட்டம்
     20. திருவள்ளூர் மாவட்டம்
     21. திருவாரூர் மாவட்டம்
     22. தூத்துக்குடி மாவட்டம்
     23. தேனி மாவட்டம்
     24. நாகப்பட்டினம் மாவட்டம்
     25. நாமக்கல் மாவட்டம்
     26. நீலகிரி மாவட்டம்
     27. புதுக்கோட்டை மாவட்டம்
     28. பெரம்பலூர் மாவட்டம்
     29. மதுரை மாவட்டம்
     30. விருதுநகர் மாவட்டம்
     31. விழுப்புரம் மாவட்டம்
     32. வேலூர் மாவட்டம்


































இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின் பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களே இதில் சேர்த்து கொள்ளுங்கள் 





Get Free Updates in your Inbox
Follow us on:
facebook twitter gplus rss

0 comments:

Post a Comment

 
Computer Tricks © 2013. All Rights Reserved. Powered by Ajmal Ameen
Top